பேருந்தில் பயணித்த பயணியிடம் 4 பவுன் செயின் கொள்ளை...

published 1 year ago

பேருந்தில் பயணித்த பயணியிடம் 4 பவுன் செயின் கொள்ளை...

கோவை: கோவை வடவள்ளி சிறுவாணி ரோட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி(70). இவர் நேற்று முன்தினம் சிங்காநல்லூரில் இருந்து பஸ்சில் வடவள்ளி சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரிடம் இருந்த மணிபர்சை திருடி சென்று விட்டார். அதில் பொன்னுசாமி 4 பவுன் தங்க செயினை வைத்திருந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe