சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கேரளா மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி : மங்களூர் - தாம்பரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

published 1 year ago

சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கேரளா மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி : மங்களூர் - தாம்பரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

கோவை: கோவை வழியாக இயக்கப்படும் மங்களூர் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலை நீட்டித்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும் மங்களூர்- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06064) ஞாயிற்றுக்கிழமை தோறும் (வரும் 3ம் தேதி முதல் ஜனவரி  28ம் தேதி வரை) மங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து  வெள்ளிக்கிழமை தோறும் (1ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை) மதியம் 1.30 மணிக்கு  புறப்பட்டு மறுநாள் காலை 6.20க்கு மங்களூர் சென்றடையும்

என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe