கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தியதாக பெண் உட்பட 3 பேர் கைது...

published 1 year ago

கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தியதாக பெண் உட்பட 3 பேர் கைது...

கோவை: கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தியதாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை போத்தனூர் - செட்டிபாளையம் ரோடு வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போத்தனூர் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் கோவைப்புதூர் காஸ்மோ காலனியை சேர்ந்த மார்த்தாண்டன்(40), குனியமுத்தூரை சேர்ந்த சதாம் உசேன்(32), புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த ஜமீமா பானு(27) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe