கோவையில் 2 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை

published 1 year ago

கோவையில் 2 நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை

கோவை: கோவையில் இரண்டு நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறியிருப்பதாவது:

ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினமும், 25ம் தேதி வள்ளலார் தினமும் அனுசரிக்கப்படுவதால் இந்த இரு தினங்களிலும் இறைச்சிக்கடைகளை திறக்க கூடாது

மேலும் அன்றைய தினம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி சாலை, போத்தனூர், அறுவை மனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி கட்டிட இறைச்சி கடைகள் செயல்படாது.

உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe