பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி  சுற்று வட்டார  பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 31ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூலாங்கிணர் துணை மின் நிலையம்

பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனுாத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை,

விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.

தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்

குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்துார், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe