கோவையில் அடையாளம் தெரியாத ஆண் மரணம்…

published 1 year ago

கோவையில் அடையாளம் தெரியாத ஆண் மரணம்…

கோவை: கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் 4வது தெருவில் கடந்த 11ம் தேதி ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe