கோவையில் முன் பகையால் கல்லூரி மாணவர்கள் மோதல்…

published 11 months ago

கோவையில் முன் பகையால் கல்லூரி மாணவர்கள் மோதல்…

கோவை: கோவை சுந்தாரபுரம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவர். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இவர் கோவை டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் முன்பகை காரணமாக தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. 

இது குறித்து அந்த மாணவர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe