குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வணிக வளாகத்திற்கு 50,000 அபராதம்- மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை...

published 11 months ago

குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வணிக வளாகத்திற்கு 50,000 அபராதம்- மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை...

கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று மத்திய மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அப்போது மத்திய மண்டலம் 67 வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர், தேசபந்து பகுதியில் நடைபெற்று வரும் மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த போது அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து வழங்காதது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த வணிக வளாகத்திற்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe