ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகள் முகங்களில் மிளிரும் விழிப்புணர்வு ஓவியங்கள்..!

published 11 months ago

ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகள் முகங்களில் மிளிரும் விழிப்புணர்வு ஓவியங்கள்..!

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் முகங்களில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையம் சார்பில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதனிடைய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி முகங்களில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்; தற்போது அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ஷ்காலர்ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்… https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe