பிரதமருடன் பேசிய கோவை பா.ஜ.க., கிளைத் தலைவர்!

published 10 months ago

பிரதமருடன் பேசிய கோவை பா.ஜ.க., கிளைத் தலைவர்!

கோவை: பிரதமர் மோடியுடன் பேசிய கோவை பாஜக கிளைத் தலைவர் முருகேசன்.

இதுகுறித்து முருகேசன் கூறியதாவது:

கோவையில் உள்ள பாஜக கிளைத் தலைவரிடம் பேசிய பிரதமர் மோடி - மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

கோவை வந்த போது அண்ணாமலைக்கான ஆதரவை பார்த்ததாகவும், அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும், தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால் அந்தப் பணிகளை நீங்கள் கையில் எடுத்து செய்ய வேண்டும் என கூறினார்.

பிரதமர் நேரடியாக பேசியது உற்சாகம் அளிக்கிறது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe