கோவையில் 104 வயதில் ஜனநாயக கடமையாற்றிய முதியவர்!

published 1 week ago

கோவையில் 104 வயதில் ஜனநாயக கடமையாற்றிய முதியவர்!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CQ78cBq2Gn00cQtG7fXjDn

கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் நின்று வாக்களித்தனர்.




 


இந்நிலையில் கோவை மக்களவை தொகுதியில்  104 வயது முதியவர் தனது மகன் மற்றும் பேரன் கொள்ளு பேரர்களுடன் வந்து வாக்களித்துள்ளார். 


 


கோவை கணியூர் அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தை சேர்ந்த  கணபதி கவுண்டர்  104 வது வயதில் இந்த ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw