போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 7 ஆண்டு சிறை 7000 அபராதம்...

published 1 week ago

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 7 ஆண்டு சிறை 7000 அபராதம்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவை: போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபருக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும்  ரூ.7,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்..

கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 07 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக செட்டிபாளையம் காவல் நிலையத்தில்  ரவிக்குமார்(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



இவ்வழக்கு சம்பந்தமாக கோவை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்ற நிலையில் குற்றவாளிக்கு 07 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 7,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw