சூலூரில் கஞ்சா பறிமுதல்- விற்பனைக்கு வைத்து இருந்த இருவர் கைது…

published 8 months ago

சூலூரில் கஞ்சா பறிமுதல்- விற்பனைக்கு வைத்து இருந்த இருவர் கைது…

கோவை: கோவை, சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படயில் சூலூர் காவல் நிலைய காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த முகமது ஷம்சாத் (39) மற்றும் ஜெய் நாராயணன் மஹ்தோ (39) ஆகியோரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம்  கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe