மின்சார துறையில் வேலை: 58 காலியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

published 8 months ago

மின்சார துறையில் வேலை: 58 காலியிடங்கள்...  உடனே  விண்ணப்பிங்க!

NPCIL  (Nuclear Power Corporation of India Limited) சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

பணியிடங்கள்

Assistant Grade-1, HR – 29, F&A – 17, C & MM – 12 என மொத்த 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.38,250 மாத சம்பளம்  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி  25.06.2024 ஆகும்.

தேர்வு

Written Test, Typewriting Test, CPT test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான  மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.npcilcareers.co.in/HQ2024ASST0506/documents/advt.pdf என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe