இந்திய எல்லை பாதுகாப்பு படை வேலை: 1,526 பணியிடங்கள்... 12ம் வகுப்பு தகுதி போதும்!

published 8 months ago

இந்திய எல்லை பாதுகாப்பு படை வேலை: 1,526 பணியிடங்கள்... 12ம் வகுப்பு தகுதி போதும்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்  எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1,526 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

பணியிடங்கள்

சி.ஆர்.பி.எப், பி.எஸ்.பி.எப், இந்தோ திபெத் காவல் படை பிரிவு,  உதவி சப் இன்ஸ்பெக்டர், வாரண்ட் ஆபிசர்,  தலைமை காவலர், கிளர்க் என மொத்தம் 1,526 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

கல்வி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.  

தேர்வு

கணினி வழி எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024   ஆகும்.

மேலும் விவரங்கள்

சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்க்கு https://rectt.bsf.gov.in/#bsf-current-openings என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பினை முழுவதுமாக படிக்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe