பேஸ்புக்கில் அவதூறு; கோவை இ.ம.க நிர்வாகி மீது வழக்கு

published 7 months ago

பேஸ்புக்கில் அவதூறு; கோவை இ.ம.க நிர்வாகி மீது வழக்கு

கோவை: பேஸ்புக்கில் தி.மு.க குறித்து அவதூறு பரப்பிய இ.ம.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இந்து மக்கள் கட்சி நிர்வாகி. இவர் தனது பேஸ்புக்கில் தி.மு.க.வை விமர்சனம் செய்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe