கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

published 7 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை  மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில் நாளை (13ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

இருகூர் துணை மின் நிலையம்

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர்,

பள்ள பாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர்,

கண்ணம்பாளையம் (ஒரு பகுதி),அத்தப்ப கவுண்டன்புதூர்

சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம்,

தொட்டி பாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி). 

சோமையம்பாளையம் துணை மின் நிலையம்

யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், லூனா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதூர், 

வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி.நகர், ஆசிரியர் காலனி, நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு.

சோமனூர் துணை மின் நிலையம்

சோமனூர் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் சாமாளபுர ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம் செந்தில் நகர் பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி).

காளிபாளையம் துணை மின் நிலையம்

காளிபாளையம் (ஒரு பகுதி), ஐயம்பாளையம் (ஒரு பகுதி.

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்

ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல்.

எலச்சிபாளையம் துணை மின் நிலையம்

செந்தாளி, எலச்சிபாளையம்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe