அஞ்சல் துறை வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தகுதி... உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தகுதி... உடனே விண்ணப்பிங்க!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மெக்கானிக், வெல்டர், டிரேமன், டின்ஸ்மித், பெயிண்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (கல்வி தகுதி விவரம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.19,900 மாத சம்பளமாக வழங்கப்படும். மும்பையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து Speed Post மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி  10.08.2024 ஆகும். Skill Test, Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.  

பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு  அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe