மதுக்கரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

published 6 months ago

மதுக்கரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக ஒரு நாள் மின்தடை ஏற்படுகிறது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 1) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகளின் விவரம் பின்வருமாறு:-

மதுக்கரை துணை மின்நிலையம்:

அறிவொளி நகர், சீராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்குட்பட்டவை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe