பி.கே.புதூர் ராமானுஜம் நகரில் மரக்கன்றுகள் நடவு செய்த மக்கள்!

published 6 months ago

பி.கே.புதூர் ராமானுஜம் நகரில் மரக்கன்றுகள் நடவு செய்த மக்கள்!

கோவை: இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம், ராமானுஜம் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

மொத்தம் 11 நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அவை பாதுகாப்பாக இருக்கும் விதமாக கம்பி வலை அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம், சுகுணாபுரம் வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் விருக்ஷம் தலைவி ரூபா சீனிவாசன், 
துணைத் தலைவி பிரியாவினோத்,

பிடிசி அனிதா ஸ்ரீனிவாஸ், துளசிதாஸ் மோகன் ஏசிடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe