சைக்கிளில் தவறி விழுந்து முதியவர் பலி…

published 6 months ago

சைக்கிளில் தவறி விழுந்து முதியவர் பலி…

கோவை: கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ராஜன்(77). கூலி தொழிலாளி. இவர் நேற்று சைக்கிளில் அறிவொளி நகரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe