கோவை மாநகராட்சியில் தேசிய கொடியை சரியாக கட்டாததால் சலசலப்பு....

published 6 months ago

கோவை மாநகராட்சியில் தேசிய கொடியை சரியாக கட்டாததால் சலசலப்பு....

கோவை: கோவை மாநகராட்சியில் தேசிய கொடியை சரியான முறையில் கட்டாததால் இரண்டு முறைக்கு ஏற்றி இறக்கப்பட்டு பிறகு மூன்றாவது முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது.

78-வது சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன் தேசிய கொடி ஏற்றினார். 

அப்போது 
கோவை மாநகராட்சி வளாகத்தில் தேசிய கொடியை சரியான முறையில் கட்டாததால் இரண்டு முறைக்கு ஏற்றி இறக்கப்பட்டு பிறகு மூன்றாவது முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வழக்கமாக கோவை மாநகராட்சி மேயர் தேசியக்கொடி ஏற்றப்படுவது வழக்கம் இந்நிலையில் மேயர் இல்லாத காரணத்தினால் துணை மேயர் வெற்றிச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe