பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

published 6 months ago

பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கோவை: கோவை ஜிஎன் மில்ஸ் சுப்பிரமணிய பாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் காளிசாமி மனைவி வசந்தாமணி(58). 

இவர் நேற்று ஜிஎன் மில்லில் இருந்து பஸ்சில் பூ மார்க்கெட் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை நைசாக திருடி சென்று விட்டார். 

நகை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்த வசந்தாமணி இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe