கோவையில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆய்வுக்கூட்டம்...

published 5 months ago

கோவையில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் ஆய்வுக்கூட்டம்...

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக  டிஜிபி சங்கர் ஜீவால் தலைமையில்
ஐஜி செந்தில் குமார் மற்றும் டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர்,நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா,திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷே குப்தா மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில் காவல்துறை உள்ள பிரச்சினைகள்,
போதைப்பொருட்கள் நடமாட்டம், பாலியல் தொடர்பான  பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக   கூறப்படுகிறது.

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டம் தற்பொழுது கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe