கோவையில் செப்.4ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

published 2 weeks ago

கோவையில் செப்.4ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

கோவை: கோவை மின் பகிர்மான வட்ட நகர செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை நகர செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் முன்னிலையில் வருகிற 4ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கோவை அலுவலகத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளை முறையிட்டு பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe