மேட்டுப்பாளையம் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு

published 2 years ago

மேட்டுப்பாளையம் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு

கோவை:  மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட்டை வீசி சென்றனர்.

ராஜ்குமார் என்பவர் பராமரித்து வரும் மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ளனர். மர்ம நபர்கள் ஆசிட் வீசியதில் தோள்கள் கருகி மாடுகள் படுகாயம் அடைந்த நிலையில் மாடுகளுக்குக் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe