விபத்தில் சரவணம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பலி

published 2 years ago

விபத்தில் சரவணம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பலி

கோவை: கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ். சி படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் துடியலரில் இருந்து சரவணம்பட்டி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரத்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe