மகனைக் கொன்று தந்தையும் தற்கொலை: கோவையில் பரபரப்பு

published 2 years ago

மகனைக் கொன்று தந்தையும் தற்கொலை: கோவையில் பரபரப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை போத்தனூர் லோகநாதபுரம் முதலியார் வீதியைச் சேர்ந்தவர் மல்லையா சாமி (65). டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி 6 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவர்களின் மூத்த மகனான பவானி சங்கர் (38) மனநலம் பாதிக்கப்பட்டவர்.  
 

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்த மகனைப் பராமரிக்க முடியாமல் தவித்து வந்த மல்லையா சாமி மகனுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe