ஆசிரியர் தகுதித் தேர்வு: 3.50 லட்சம் பேர் நாளை தேர்வு எழுதுகின்றனர்

published 2 years ago

ஆசிரியர் தகுதித் தேர்வு: 3.50 லட்சம் பேர் நாளை தேர்வு எழுதுகின்றனர்

கோவை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்காண இரண்டாம் தாள் எழுத்துத் தேர்வு நாளை (3-ஆம் தேதி) நடைபெறுகிறது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 3½ லட்சம் பேர் எழுதுகிறார்கள். கணினி மூலமாகத் நடத்தப்படும் இத்தேர்வு 12-ஆம் தேதி வரை நடக்கிறது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்தனர்.

அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக 3-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது.

காலை மற்றும் மாலை இருவேளையிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe