கோவையில் பிரம்மாண்டமாக நடைபெறும் திருமண கண்காட்சி

published 2 years ago

கோவையில் பிரம்மாண்டமாக நடைபெறும் திருமண கண்காட்சி

கோவை நவ இந்தியா பகுதியில், உள்ள தனியார் உணவக அரங்கில், லக்ஷரி அபேர் சீசன் 14 எனும் தனித்துவமான திருமண கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது


2023ம் ஆண்டின், மிகச்சிறந்த வெட்டிங் கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், நடைபெற்றது, 

ஜோ மைக்கேல் ஒருங்கிணைப்பில் உருவாக்க பட்ட இந்த திருமண  கண்காட்சியில், திருமணத்திற்கு தேவையான சிறந்த புகைப்படகாரர்கள், நகைகடைகாரர்கள், பேஷன் ப்ராண்ட்கள், இசை கலைஞர்கள், கேட்டரிங் சர்வீஸ், ஆடல் பாடல், கலைஞர்கள், 

பந்தல் அமைப்பாளர்கள் முதல், திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான பயண்பாட்டாளர்கள் இந்த கண்காட்சியில் தங்களது பங்களிப்பை வெளிகாட்டியுள்ளனர்,

 சனி, ஞாயிறு என்று இரு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை திரை நட்சத்திரங்களாள, லாஸ்லியா, மீனாட்சி கோவிந்தராஜன் கலந்து கொண்டு குத்துவிக்கேற்றி வைத்தும், ரிப்பன் வெட்டியும் துவக்கி வைத்தனர், இதனை தொடர்ந்து இந்த கண்காட்சியில் அமைந்துள்ள அனைத்து விதமான அரங்குகளையும் பார்வையிட்டு அவர்களின் கேட்லாக் களை பார்வையிட்டனர், 

இந்த லக்ஷரி அபேர் சீசன் 14கானது, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகின்றது, பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவு கட்டணம் இல்லை எனவும் கோவை மக்கள் இதனை பயண்படுத்தி கொள்ள வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe