குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

published 1 year ago

குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை: கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளத்தில் நேற்று பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போத்தனூர் போலீசார் அங்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் தெரியவரவில்லை. அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe