கோவையில் பஸ்சில் பயணித்த வாலிபரிடம் ரூ. 50 ஆயிரம் ஜேப்படி

published 1 year ago

கோவையில் பஸ்சில் பயணித்த வாலிபரிடம் ரூ. 50 ஆயிரம் ஜேப்படி

கோவை: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத்(30).

இவரது தந்தை மூர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக நேற்று கோபியில் இருந்து இருவரும் தனியார் பஸ்சில் கோவை வந்தனர்.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ஹரிபிரசாத்தின் பாக்கெட்டை பிளேடால் கிழித்து ரூ. 50 ஆயிரத்தை திருடி தப்பி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிபிரசாத் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேப்படி ஆசாமியை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe