கோவையில் தெரு நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்

published 1 year ago

கோவையில் தெரு நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்

கோவை  : கோவை இடையர்பாளையம் பகுதியில் மர்ம நபர்கள் தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளனர்.  நாய்க்கு விஷம் வைக்கும் அளவிற்கு, இச்சம்பவம் எதனால் நடந்தது என்று தெரியவில்லை.  

இதில் ஒரு நாய் இறந்து விட்டது ஒரு நாய் பாதி உயிராக துடித்து வருகிறது.அங்குள்ள நபர்கள் அதற்கு தண்ணீர் அளித்து முதல் உதவி செய்து வருகிறார்கள். அந்த நாய்களின் நிலை மோசமாக உள்ளது. இந்த விஷம் வைத்த நபர்கள் எந்த காரணத்திற்காக செய்தார்கள் என்று தெரியவில்லை.

விஷம் வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை. இது போன்ற செயலில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe