பொள்ளாச்சியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

published 1 year ago

பொள்ளாச்சியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

அதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளான வடுகபாளையம், சின் னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி,

நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி பெரிய கவுண்டனூர், ஆலாம்பாளையம், கோட்டாம் பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளை யம், ஆச்சி பட்டி,

கொங்கநாட்டான் புதூர், சோழனூர், ஜோதி நகர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம் பாளையம்,

அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம் கருப்பம்பாளை யம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லூர் பகுதிகளில் மின் வினியோகம்இருக்காது.

இந்த தகவலை, பொள் ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe