சுந்தராபுரத்தில் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

published 1 year ago

சுந்தராபுரத்தில் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவை: கோவை சுந்தராபுரம் ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் சோபனா(27). இவர் நேற்று சுந்தராபுரத்தில் இருந்து தனியார் பேருந்தில் சென்றார்.

அப்போது கூட்ட நெரிசலில் யாரோ சோபனா பேக்கில் வைத்திருந்த 3 1/2 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இதனையடுத்து ஒப்பணக்கார வீதி பிரகாசம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சோபனா தனது கைப்பையை பார்த்த போது நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் இது குறித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe