பொள்ளாச்சி, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்?

published 1 year ago

பொள்ளாச்சி, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்?

கோவை: பொள்ளாச்சி, பல்லடம் சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் நாளை (19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் பின்வருமாறு:

பொள்ளாச்சி துணை மின்நிலையம்

பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், ஆச்சிபட்டி,

கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, நல்லுார்.

இச்சிப்பட்டி துணை மின்நிலையம்

இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோம்பக்காடு, கோம்பக்காடுபுதுார், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம்,

குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடாங்கிபாளையம், சின்ன கோடாங்கிபாளையம், சாமளாபுரம் சூரியா நகர், ராம்நகர்

உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe