கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 30ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சி துணை மின் நிலையம்

மதுக்கரை, மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஈச்சனாரி, எல்.ஐ.சி., காலனி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம் மற்றும் குறிச்சி.

இருகூர் துணை மின் நிலையம்

இருகூர், ஒண்டிப்புதுார், ஒட்டர்பாளையம், ராவத்துார், பள்ளபாளையம் ஒருபகுதி, சிந்தாமணிபுதுார், கண்ணம்பாளையம் ஒருபகுதி,

சின்னியம்பாளையம் ஒருபகுதி, வெங்கடாபுரம், தொட்டிபாளையம் ஒருபகுதி, கோல்டுவின்ஸ் ஒருபகுதி மற்றும் அத்தப்பக்கவுண்டன்புதுார்.

தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.

ஆகிய பகுதிகளில் நாளை  மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe