பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்…

published 11 months ago

பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை அபேஸ்…

கோவை: கோவை கணபதி காந்தி நகர் தெருவை சேர்ந்தவர் சுசீலா (77). நேற்று இவர் உக்கடத்தில் இருந்து கணபதிக்கு பஸ்சில் சென்றனர். 

பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயின் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. கூட்ட நெரிசலில் மர்ம நபர் நைசாக பறித்து சென்று விட்டார். 

இதுகுறித்து அவர் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe