ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும் தபால் ஓட்டு வேண்டும்- கோவையில் மனு...

published 10 months ago

ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும் தபால் ஓட்டு வேண்டும்- கோவையில் மனு...

கோவை: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும்  தபால் ஓட்டுக்கு அனுமதி வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களில் 90% பணியாளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர்.

இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும் என்பதால் விடுப்பு மறுக்கபடுவதாகவும் இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் எனவே தங்களுக்கும் தபால் ஓட்டு   வழங்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe