100% வாக்குப்பதிவு- கொங்குநாடு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு...

published 10 months ago

100% வாக்குப்பதிவு- கொங்குநாடு கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு...

கோவை: கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மனித சங்கிலி விழிப்புணர்வு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில்
நடைபெற்றது.

 

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று(0204,2024) விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. 

தொடர்ந்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர்  பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் வட்டாட்சியர் மணிவேல் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe