வெள்ளலூர் பகிதியில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்…

published 9 months ago

வெள்ளலூர் பகிதியில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்…

கோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று வெள்ளலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். 

அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்த போது அந்த வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சதாம் உசேன்(23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe