முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

published 8 months ago

முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

முதல்வரை தமிழக அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ வேலு, சாமிநாதன், ஆ ராசா எம்பி, மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.
 

தொடர்ந்து கார் மூலம் தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக புறப்பட்டுச் சென்றார். அங்கு ஓய்வெடுத்து விட்டு இன்று மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்  கொடிசியாவில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe