கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

published 7 months ago

கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (8ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துடியலுார் துணை மின் நிலையம்

கு.வடமதுரை, துடியலுார், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ., காலனி, பழனிக்கவுண்டன்புதுார், பன்னிமடை 

தாளியூர், திப்பனுார், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக்கிணர் பிரிவு.

எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்

எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ.நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, 

ஒண்டிப்புதுார் திருச்சி ரோடு, வி.கே.என்.நகர் மற்றும் டெக்ஸ்டூல்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe