சுதந்திர தினம்- மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த கமிஷனர்...

published 6 months ago

சுதந்திர தினம்- மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த கமிஷனர்...

கோவை: நாடு முழுவதும் 78 - வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதே போல் கோவை மாவட்டம் முழுவதும் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியும், பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகளும் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதே போல் வாஹா எல்லையில் நடைபெறும் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி போன்று நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆனைகட்டி மலைக்கு செல்லும் வழியில் உள்ள சேம்பு கரையில் உள்ள பெருமாள் மூடி மலை கிராமத்திற்கு அட்வான்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலமாக  அங்கு சென்று மலைவாழ் மற்றும் பழங்குடியினரை  சந்தித்து கலந்துரையாடினார். மேலும் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe