கணியூர் டோல்கேட்டை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சியினர்...

published 5 months ago

கணியூர் டோல்கேட்டை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சியினர்...

கோவை: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதை கண்டித்து  சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கணியூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் , சுங்கசாவடியை முற்றுகையிட முயன்ற போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்  போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe