கண்டெய்னர் லாரி சம்பவத்தில் கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ள குற்றாவாளியிடம் நீதிபதி நேரில் விசாரணை...

published 4 months ago

கண்டெய்னர் லாரி சம்பவத்தில் கோவையில் அனுமதிக்கப்பட்டுள்ள குற்றாவாளியிடம் நீதிபதி நேரில் விசாரணை...

கோவை: இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரில் ATM களில் 65 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து விட்டு கண்டெய்னர் லாரி மூலம் தப்பிச்செல்ல முயன்ற ஏழு பேரை தமிழக காவல்துறையினர் நாமக்கல் மாவட்டம் அருகே சுட்டு பிடித்தனர்.

அப்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அசார் அலி என்பவர் படுகாயத்துடன் மேசகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி அசார் அலியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த நீதிபதி குற்றவாளியிடம் வாக்குமூலங்களை பெற்று திரும்பினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe