உக்கடம் பகுதியில் மின் இணைப்பு இறுதிகட்டபணி

published 2 years ago

உக்கடம் பகுதியில் மின் இணைப்பு இறுதிகட்டபணி

கோவை: கோவை உக்கடம் பெரிய குளத்தில் மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும்  இறுதி கட்டப்பணி நடைபெற்றது.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம்  உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. உக்கடம் பேருந்து நிலையம் சந்திப்பு அருகே, 110 கிலோ வோல்ட் உயர் அழுத்த மின் கம்பிகள் இருப்பது, பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில், பேருந்து நிலையம்  சந்திப்பில் இருந்து துணை மின் நிலையம் வரை, சாலையை தோண்டி, 5 அடி ஆழத்தில் மின் கம்பிகள் பதிக்கப்பட்டன. மின் இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்க்கும்  இறுதி கட்டப்பணி, இன்று நடைபெற்றது.

முன்னதாக இன்று அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த பணி மாலை 5 மணி வரை மணி வரை  நடைபெற்றது. இந்த பணியின் பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலை, புட்டுவிக்கி, சுண்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe