ஒண்டிப்புதூரில் கஞ்சா விற்ற பெயிண்டர் கைது

published 2 years ago

ஒண்டிப்புதூரில் கஞ்சா விற்ற பெயிண்டர் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை திருச்சி சாலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். 

அப்போது அங்குக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போத்தனூரைச் சேர்ந்த பெயிண்டர் கதிர்வேல் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe