கார் டயர் வெடித்து விபத்து : சார் ஆட்சியர் பலி

published 2 years ago

கார் டயர் வெடித்து விபத்து : சார் ஆட்சியர்  பலி

கள்ளகுறிச்சி: கார் டயர் வெடித்து சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி வருபவர் ராஜாமணி.இன்று நான்கு சக்கர வாகனத்தில் சங்கராபுரம் பகுதியில் சென்று கொண்டுருந்தபோது காரின் டயர் வெடித்து விபத்துகுள்ளானது.இதில் சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இவருடன் வாகனத்திப் பயணித்த ஐந்து பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.இது குறித்து தலவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கார் டயர் வெடித்து சார் ஆட்சியர் பலியான சம்பவம் கள்ளகுறிச்சி அரசு ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe