கோவை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

published 2 years ago

கோவை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை:
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 14 -ம் தேதி முதல் பணியாற்றி வந்த ராஜகோபால்சுன்கரா ஐ.ஏ.எஸ், சென்னை குடிநீா் வடிகால் வாரிய செயல் இயக்குநராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்
இவருக்கு பதிலாக, தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வரும் பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்
ஓரிரு நாள்களில் புதிய மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்க உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe